- 01 కురళ్ 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
Pains endure; pain not beings This is the type of true penance
కురళ్ చదవండి → - 02 కురళ్ 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
Penance is fit for penitents Not for him who in vain pretends
కురళ్ చదవండి → - 03 కురళ్ 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
Is it to true penitent's aid, That others austere path avoid?
కురళ్ చదవండి → - 04 కురళ్ 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
In penance lies the power to save The friends and foil the foe and knave
కురళ్ చదవండి → - 05 కురళ్ 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
What they wish as they wish is won Here hence by men penance is done
కురళ్ చదవండి → - 06 కురళ్ 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
Who do penance achieve their aim Others desire-rid themselves harm
కురళ్ చదవండి → - 07 కురళ్ 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
Pure and bright gets the gold in fire; and so the life by pain austere
కురళ్ చదవండి → - 08 కురళ్ 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
He worship wins from every soul Who Master is by soul control
కురళ్ చదవండి → - 09 కురళ్ 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
They can even defy death Who get by penance godly strenth
కురళ్ చదవండి → - 10 కురళ్ 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
Many are poor and few are rich For they care not for penance much
కురళ్ చదవండి →