Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Virtue Ascetic Virtue

అధ్యాయం 027

தவம்

On Virtue · Ascetic Virtue

261270
10 కురళ్లు
  1. 01 కురళ్ 261

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.

    Pains endure; pain not beings This is the type of true penance

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 262

    தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.

    Penance is fit for penitents Not for him who in vain pretends

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 263

    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.

    Is it to true penitent's aid, That others austere path avoid?

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 264

    ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.

    In penance lies the power to save The friends and foil the foe and knave

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 265

    வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.

    What they wish as they wish is won Here hence by men penance is done

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 266

    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

    Who do penance achieve their aim Others desire-rid themselves harm

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 267

    சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

    Pure and bright gets the gold in fire; and so the life by pain austere

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 268

    தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.

    He worship wins from every soul Who Master is by soul control

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 269

    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

    They can even defy death Who get by penance godly strenth

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 270

    இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

    Many are poor and few are rich For they care not for penance much

    కురళ్ చదవండి