Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Love Secret Love

అధ్యాయం 114

நாணுத்துறவுரைத்தல்

On Love · Secret Love

11311140
10 కురళ్లు
  1. 01 కురళ్ 1131

    காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.

    Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 1132

    நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.

    Pining body and mind lose shame And take to riding of the palm

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 1133

    நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.

    Once I was modest and manly My love has now Madal only

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 1134

    காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை.

    Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye!

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 1135

    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.

    Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 1136

    மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.

    Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 1137

    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.

    Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 1138

    நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.

    Lust betrays itself in haste Though women are highly soft and chaste

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 1139

    அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

    My perplexed love roves public street Believing that none knows its secret

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 1140

    யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.

    Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs

    కురళ్ చదవండి