Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 029

கள்ளாமை

On Virtue · Ascetic Virtue

281290
10 Kurals
  1. 01 Kural 281

    எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

    Let him who would reproachless be From all frauds guard his conscience free

    Read Kural
  2. 02 Kural 282

    உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.

    \"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth

    Read Kural
  3. 03 Kural 283

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.

    The gain by fraud may overflow But swift to ruin it shall go

    Read Kural
  4. 04 Kural 284

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.

    The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain

    Read Kural
  5. 05 Kural 285

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

    Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth

    Read Kural
  6. 06 Kural 286

    அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

    They cannot walk in measured bounds who crave and have covetous ends

    Read Kural
  7. 07 Kural 287

    களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

    Men of measured wisdom shun Black art of fraud and what it won

    Read Kural
  8. 08 Kural 288

    அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.

    Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts

    Read Kural
  9. 09 Kural 289

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

    They perish in their perfidy Who know nothing but pilfery

    Read Kural
  10. 10 Kural 290

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.

    Even the body rejects thieves; The honest men, heaven receives

    Read Kural