- 01 కురళ్ 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Let him who would reproachless be From all frauds guard his conscience free
కురళ్ చదవండి → - 02 కురళ్ 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
\"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth
కురళ్ చదవండి → - 03 కురళ్ 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
The gain by fraud may overflow But swift to ruin it shall go
కురళ్ చదవండి → - 04 కురళ్ 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain
కురళ్ చదవండి → - 05 కురళ్ 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth
కురళ్ చదవండి → - 06 కురళ్ 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
They cannot walk in measured bounds who crave and have covetous ends
కురళ్ చదవండి → - 07 కురళ్ 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Men of measured wisdom shun Black art of fraud and what it won
కురళ్ చదవండి → - 08 కురళ్ 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts
కురళ్ చదవండి → - 09 కురళ్ 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
They perish in their perfidy Who know nothing but pilfery
కురళ్ చదవండి → - 10 కురళ్ 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
Even the body rejects thieves; The honest men, heaven receives
కురళ్ చదవండి →