Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Virtue Ascetic Virtue

అధ్యాయం 030

வாய்மை

On Virtue · Ascetic Virtue

291300
10 కురళ్లు
  1. 01 కురళ్ 291

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

    If \"What is truth\"? the question be, It is to speak out evil-free

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 292

    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

    E'en falsehood may for truth suffice, When good it brings removing vice

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 293

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

    Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 294

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.

    He lives in loving hearts of all Who serves the Truth serene in soul

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 295

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.

    To speak the truth from heart sincere Is more than giving and living austere

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 296

    பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.

    Not to lie brings all the praise All virtues from Truth arise

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 297

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

    Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 298

    புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.

    Water makes you pure outward Truth renders you pure inward

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 299

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

    All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 300

    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.

    Of all the things we here have seen Nothing surpasses Truth serene!

    కురళ్ చదవండి