- 01 കുറൾ 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
If \"What is truth\"? the question be, It is to speak out evil-free
കുറൾ വായിക്കുക → - 02 കുറൾ 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
E'en falsehood may for truth suffice, When good it brings removing vice
കുറൾ വായിക്കുക → - 03 കുറൾ 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh
കുറൾ വായിക്കുക → - 04 കുറൾ 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
He lives in loving hearts of all Who serves the Truth serene in soul
കുറൾ വായിക്കുക → - 05 കുറൾ 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
To speak the truth from heart sincere Is more than giving and living austere
കുറൾ വായിക്കുക → - 06 കുറൾ 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
Not to lie brings all the praise All virtues from Truth arise
കുറൾ വായിക്കുക → - 07 കുറൾ 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed
കുറൾ വായിക്കുക → - 08 കുറൾ 298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
Water makes you pure outward Truth renders you pure inward
കുറൾ വായിക്കുക → - 09 കുറൾ 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light
കുറൾ വായിക്കുക → - 10 കുറൾ 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
Of all the things we here have seen Nothing surpasses Truth serene!
കുറൾ വായിക്കുക →