Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 007

புதல்வரைப் பெறுதல்

On Virtue · Domestic Virtue

6170
10 Kurals
  1. 01 Kural 61

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

    The world no higher bliss bestows Than children virtuous and wise

    Read Kural
  2. 02 Kural 62

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

    No evil comes and no blemish; Noble sons bring all we wish

    Read Kural
  3. 03 Kural 63

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.

    Children are one's wealth indeed Their wealth is measured by their deed

    Read Kural
  4. 04 Kural 64

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

    The food is more than nectar sweet In which one's children hands insert

    Read Kural
  5. 05 Kural 65

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

    Children's touch delights the body Sweet to ears are their words lovely

    Read Kural
  6. 06 Kural 66

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

    The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!

    Read Kural
  7. 07 Kural 67

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

    A father's duty to his son is To seat him in front of the wise

    Read Kural
  8. 08 Kural 68

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

    With joy the hearts of parents swell To see their children themselves excel

    Read Kural
  9. 09 Kural 69

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

    The mother, hearing her son's merit Delights more than when she begot

    Read Kural
  10. 10 Kural 70

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.

    The son to sire this word is debt \"What penance such a son begot!\"

    Read Kural