On Virtue › Domestic Virtue
అధ్యాయం 019
புறங்கூறாமை
On Virtue · Domestic Virtue
- 01 కురళ్ 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.
Though a man from virtue strays, To keep from slander brings him praise
కురళ్ చదవండి → - 02 కురళ్ 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.
Who bite behind, and before smile Are worse than open traitors vile
కురళ్ చదవండి → - 03 కురళ్ 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
Virtue thinks it better to die, Than live to backbite and to lie
కురళ్ చదవండి → - 04 కురళ్ 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
Though harsh you speak in one's presence Abuse is worse in his absence
కురళ్ చదవండి → - 05 కురళ్ 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.
Who turns to slander makes it plain His praise of virtue is in vain
కురళ్ చదవండి → - 06 కురళ్ 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
His failings will be found and shown, Who makes another's failings known
కురళ్ చదవండి → - 07 కురళ్ 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
By pleasing words who make not friends Sever their hearts by hostile trends
కురళ్ చదవండి → - 08 కురళ్ 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
What will they not to strangers do Who bring their friends' defects to view?
కురళ్ చదవండి → - 09 కురళ్ 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
The world in mercy bears his load Who rants behind words untoward
కురళ్ చదవండి → - 10 కురళ్ 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
No harm would fall to any man If each his own defect could scan
కురళ్ చదవండి →