Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 019

புறங்கூறாமை

On Virtue · Domestic Virtue

181190
10 Kurals
  1. 01 Kural 181

    அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.

    Though a man from virtue strays, To keep from slander brings him praise

    Read Kural
  2. 02 Kural 182

    அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.

    Who bite behind, and before smile Are worse than open traitors vile

    Read Kural
  3. 03 Kural 183

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

    Virtue thinks it better to die, Than live to backbite and to lie

    Read Kural
  4. 04 Kural 184

    கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.

    Though harsh you speak in one's presence Abuse is worse in his absence

    Read Kural
  5. 05 Kural 185

    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.

    Who turns to slander makes it plain His praise of virtue is in vain

    Read Kural
  6. 06 Kural 186

    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.

    His failings will be found and shown, Who makes another's failings known

    Read Kural
  7. 07 Kural 187

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

    By pleasing words who make not friends Sever their hearts by hostile trends

    Read Kural
  8. 08 Kural 188

    துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.

    What will they not to strangers do Who bring their friends' defects to view?

    Read Kural
  9. 09 Kural 189

    அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

    The world in mercy bears his load Who rants behind words untoward

    Read Kural
  10. 10 Kural 190

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

    No harm would fall to any man If each his own defect could scan

    Read Kural