Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 020

பயனில சொல்லாமை

On Virtue · Domestic Virtue

191200
10 Kurals
  1. 01 Kural 191

    பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

    With silly words who insults all Is held in contempt as banal

    Read Kural
  2. 02 Kural 192

    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.

    Vain talk before many is worse Than doing to friends deeds adverse

    Read Kural
  3. 03 Kural 193

    நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.

    The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name

    Read Kural
  4. 04 Kural 194

    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.

    Vain words before an assembly Will make all gains and goodness flee

    Read Kural
  5. 05 Kural 195

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

    Glory and grace will go away When savants silly nonsense say

    Read Kural
  6. 06 Kural 196

    பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.

    Call him a human chaff who prides Himself in weightless idle words

    Read Kural
  7. 07 Kural 197

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.

    Let not men of worth vainly quack Even if they would roughly speak

    Read Kural
  8. 08 Kural 198

    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

    The wise who weigh the worth refrain From words that have no grain and brain

    Read Kural
  9. 09 Kural 199

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

    The wise of spotless self-vision Slip not to silly words-mention

    Read Kural
  10. 10 Kural 200

    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

    To purpose speak the fruitful word And never indulge in useless load

    Read Kural