On Virtue › Domestic Virtue
Chapter 020
பயனில சொல்லாமை
On Virtue · Domestic Virtue
- 01 Kural 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
With silly words who insults all Is held in contempt as banal
Read Kural → - 02 Kural 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
Vain talk before many is worse Than doing to friends deeds adverse
Read Kural → - 03 Kural 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name
Read Kural → - 04 Kural 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
Vain words before an assembly Will make all gains and goodness flee
Read Kural → - 05 Kural 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
Glory and grace will go away When savants silly nonsense say
Read Kural → - 06 Kural 196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.
Call him a human chaff who prides Himself in weightless idle words
Read Kural → - 07 Kural 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
Let not men of worth vainly quack Even if they would roughly speak
Read Kural → - 08 Kural 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
The wise who weigh the worth refrain From words that have no grain and brain
Read Kural → - 09 Kural 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
The wise of spotless self-vision Slip not to silly words-mention
Read Kural → - 10 Kural 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
To purpose speak the fruitful word And never indulge in useless load
Read Kural →