On Virtue › Domestic Virtue
Chapter 021
தீவினையச்சம்
On Virtue · Domestic Virtue
- 01 Kural 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
Sinners fear not the pride of sin The worthy dread the ill within
Read Kural → - 02 Kural 202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
Since evil begets evil dire Fear ye evil more than fire
Read Kural → - 03 Kural 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
The wisest of the wise are those Who injure not even their foes
Read Kural → - 04 Kural 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
His ruin virtue plots who plans The ruin of another man's
Read Kural → - 05 Kural 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.
Who makes poverty plea for ill Shall reduce himself poorer still
Read Kural → - 06 Kural 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
From wounding others let him refrain Who would from harm himself remain
Read Kural → - 07 Kural 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
Men may escape other foes and live But sin its deadly blow will give
Read Kural → - 08 Kural 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
Ruin follows who evil do As shadow follows as they go
Read Kural → - 09 Kural 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.
Let none who loves himself at all Think of evil however small
Read Kural → - 10 Kural 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
He is secure, know ye, from ills Who slips not right path to do evils
Read Kural →