Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 021

தீவினையச்சம்

On Virtue · Domestic Virtue

201210
10 Kurals
  1. 01 Kural 201

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.

    Sinners fear not the pride of sin The worthy dread the ill within

    Read Kural
  2. 02 Kural 202

    தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

    Since evil begets evil dire Fear ye evil more than fire

    Read Kural
  3. 03 Kural 203

    அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.

    The wisest of the wise are those Who injure not even their foes

    Read Kural
  4. 04 Kural 204

    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

    His ruin virtue plots who plans The ruin of another man's

    Read Kural
  5. 05 Kural 205

    இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.

    Who makes poverty plea for ill Shall reduce himself poorer still

    Read Kural
  6. 06 Kural 206

    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.

    From wounding others let him refrain Who would from harm himself remain

    Read Kural
  7. 07 Kural 207

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.

    Men may escape other foes and live But sin its deadly blow will give

    Read Kural
  8. 08 Kural 208

    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.

    Ruin follows who evil do As shadow follows as they go

    Read Kural
  9. 09 Kural 209

    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.

    Let none who loves himself at all Think of evil however small

    Read Kural
  10. 10 Kural 210

    அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.

    He is secure, know ye, from ills Who slips not right path to do evils

    Read Kural