Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 022

ஒப்புரவறிதல்

On Virtue · Domestic Virtue

211220
10 Kurals
  1. 01 Kural 211

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.

    Duty demands nothing in turn; How can the world recompense rain?

    Read Kural
  2. 02 Kural 212

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

    All the wealth that toils give Is meant to serve those who deserve

    Read Kural
  3. 03 Kural 213

    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

    In heav'n and earth 'tis hard to find A greater good than being kind

    Read Kural
  4. 04 Kural 214

    ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

    He lives who knows befitting act Others are deemed as dead in fact

    Read Kural
  5. 05 Kural 215

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.

    The wealth that wise and kind do make Is like water that fills a lake

    Read Kural
  6. 06 Kural 216

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.

    Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits

    Read Kural
  7. 07 Kural 217

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

    The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all

    Read Kural
  8. 08 Kural 218

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.

    Though seers may fall on evil days Their sense of duty never strays

    Read Kural
  9. 09 Kural 219

    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.

    The good man's poverty and grief Is want of means to give relief

    Read Kural
  10. 10 Kural 220

    ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.

    By good if ruin comes across Sell yourself to save that loss

    Read Kural