On Virtue › Domestic Virtue
ಅಧ್ಯಾಯ 022
ஒப்புரவறிதல்
On Virtue · Domestic Virtue
- 01 ಕುರಳ್ 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands nothing in turn; How can the world recompense rain?
ಕುರಳ್ ಓದಿ → - 02 ಕುರಳ್ 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
All the wealth that toils give Is meant to serve those who deserve
ಕುರಳ್ ಓದಿ → - 03 ಕುರಳ್ 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
In heav'n and earth 'tis hard to find A greater good than being kind
ಕುರಳ್ ಓದಿ → - 04 ಕುರಳ್ 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
He lives who knows befitting act Others are deemed as dead in fact
ಕುರಳ್ ಓದಿ → - 05 ಕುರಳ್ 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
The wealth that wise and kind do make Is like water that fills a lake
ಕುರಳ್ ಓದಿ → - 06 ಕುರಳ್ 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits
ಕುರಳ್ ಓದಿ → - 07 ಕುರಳ್ 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all
ಕುರಳ್ ಓದಿ → - 08 ಕುರಳ್ 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.
Though seers may fall on evil days Their sense of duty never strays
ಕುರಳ್ ಓದಿ → - 09 ಕುರಳ್ 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.
The good man's poverty and grief Is want of means to give relief
ಕುರಳ್ ಓದಿ → - 10 ಕುರಳ್ 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.
By good if ruin comes across Sell yourself to save that loss
ಕುರಳ್ ಓದಿ →