Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 023

ஈகை

On Virtue · Domestic Virtue

221230
10 Kurals
  1. 01 Kural 221

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

    To give the poor is charity The rest is loan and vanity

    Read Kural
  2. 02 Kural 222

    நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.

    To beg is bad e'en from the good To give is good, were heaven forbid

    Read Kural
  3. 03 Kural 223

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.

    No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth

    Read Kural
  4. 04 Kural 224

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.

    The cry for alms is painful sight Until the giver sees him bright

    Read Kural
  5. 05 Kural 225

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.

    Higher's power which hunger cures Than that of penance which endures

    Read Kural
  6. 06 Kural 226

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

    Drive from the poor their gnawing pains If room you seek to store your gains

    Read Kural
  7. 07 Kural 227

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.

    Who shares his food with those who need Hunger shall not harm his creed

    Read Kural
  8. 08 Kural 228

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.

    The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails

    Read Kural
  9. 09 Kural 229

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.

    Worse than begging is that boarding Alone what one's greed is hoarding

    Read Kural
  10. 10 Kural 230

    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.

    Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

    Read Kural