- 01 Kural 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
They gather fame who freely give The greatest gain for all that live
Read Kural → - 02 Kural 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
The glory of the alms-giver Is praised aloud as popular
Read Kural → - 03 Kural 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.
Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!
Read Kural → - 04 Kural 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
Read Kural → - 05 Kural 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
Fame in fall and life in death Are rare but for the soulful worth
Read Kural → - 06 Kural 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
Be born with fame if birth you want If not of birth you must not vaunt
Read Kural → - 07 Kural 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?
Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?
Read Kural → - 08 Kural 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
To men on earth it is a shame Not to beget the child of fame
Read Kural → - 09 Kural 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.
The land will shrink in yield if men O'erburden it without renown
Read Kural → - 10 Kural 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
They live who live without blemish The blameful ones do not flurish
Read Kural →