Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Virtue Domestic Virtue

అధ్యాయం 024

புகழ்

On Virtue · Domestic Virtue

231240
10 కురళ్లు
  1. 01 కురళ్ 231

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

    They gather fame who freely give The greatest gain for all that live

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 232

    உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.

    The glory of the alms-giver Is praised aloud as popular

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 233

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.

    Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 234

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.

    From hailing gods heavens will cease To hail the men of lasting praise

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 235

    நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.

    Fame in fall and life in death Are rare but for the soulful worth

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 236

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

    Be born with fame if birth you want If not of birth you must not vaunt

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 237

    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?

    Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 238

    வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

    To men on earth it is a shame Not to beget the child of fame

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 239

    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

    The land will shrink in yield if men O'erburden it without renown

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 240

    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

    They live who live without blemish The blameful ones do not flurish

    కురళ్ చదవండి