On Virtue › Ascetic Virtue
Chapter 025
அருளுடைமை
On Virtue · Ascetic Virtue
- 01 Kural 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has
Read Kural → - 02 Kural 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.
Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation
Read Kural → - 03 Kural 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe
Read Kural → - 04 Kural 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
His soul is free from dread of sins Whose mercy serveth all beings
Read Kural → - 05 Kural 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows
Read Kural → - 06 Kural 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
Who grace forsake and graceless act The former loss and woes forget
Read Kural → - 07 Kural 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
This world is not for weathless ones That world is not for graceless swines
Read Kural → - 08 Kural 248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.
The wealthless may prosper one day; The graceless never bloom agay
Read Kural → - 09 Kural 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind
Read Kural → - 10 Kural 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
Think how you feel before the strong When to the feeble you do wrong
Read Kural →