Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 025

அருளுடைமை

On Virtue · Ascetic Virtue

241250
10 Kurals
  1. 01 Kural 241

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.

    The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has

    Read Kural
  2. 02 Kural 242

    நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.

    Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation

    Read Kural
  3. 03 Kural 243

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.

    The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe

    Read Kural
  4. 04 Kural 244

    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.

    His soul is free from dread of sins Whose mercy serveth all beings

    Read Kural
  5. 05 Kural 245

    அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.

    The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows

    Read Kural
  6. 06 Kural 246

    பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.

    Who grace forsake and graceless act The former loss and woes forget

    Read Kural
  7. 07 Kural 247

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

    This world is not for weathless ones That world is not for graceless swines

    Read Kural
  8. 08 Kural 248

    பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.

    The wealthless may prosper one day; The graceless never bloom agay

    Read Kural
  9. 09 Kural 249

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.

    Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind

    Read Kural
  10. 10 Kural 250

    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.

    Think how you feel before the strong When to the feeble you do wrong

    Read Kural