On Virtue › Ascetic Virtue
అధ్యాయం 036
மெய்யுணர்தல்
On Virtue · Ascetic Virtue
- 01 కురళ్ 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
That error entails ignoble birth Which deems vain things as things of worth
కురళ్ చదవండి → - 02 కురళ్ 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
Men of spotless pure insight Enjoy delight devoid of night
కురళ్ చదవండి → - 03 కురళ్ 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.
To doubtless minds whose heart is clear More than earth heaven is near
కురళ్ చదవండి → - 04 కురళ్ 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
Knowledge of five senses is vain Without knowing the Truth within
కురళ్ చదవండి → - 05 కురళ్ 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Knowledge is truth of things to find In every case of every kind
కురళ్ చదవండి → - 06 కురళ్ 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.
Who learn and here the Truth discern Enter the path of non-return
కురళ్ చదవండి → - 07 కురళ్ 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth
కురళ్ చదవండి → - 08 కురళ్ 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
It is knowledge to know Self-Truth And remove the folly of birth
కురళ్ చదవండి → - 09 కురళ్ 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.
Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage
కురళ్ చదవండి → - 10 కురళ్ 360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
Woes expire when lust, wrath, folly Expire even to name, fully
కురళ్ చదవండి →