Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 036

மெய்யுணர்தல்

On Virtue · Ascetic Virtue

351360
10 Kurals
  1. 01 Kural 351

    பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.

    That error entails ignoble birth Which deems vain things as things of worth

    Read Kural
  2. 02 Kural 352

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

    Men of spotless pure insight Enjoy delight devoid of night

    Read Kural
  3. 03 Kural 353

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.

    To doubtless minds whose heart is clear More than earth heaven is near

    Read Kural
  4. 04 Kural 354

    ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

    Knowledge of five senses is vain Without knowing the Truth within

    Read Kural
  5. 05 Kural 355

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    Knowledge is truth of things to find In every case of every kind

    Read Kural
  6. 06 Kural 356

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.

    Who learn and here the Truth discern Enter the path of non-return

    Read Kural
  7. 07 Kural 357

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

    One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth

    Read Kural
  8. 08 Kural 358

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.

    It is knowledge to know Self-Truth And remove the folly of birth

    Read Kural
  9. 09 Kural 359

    சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.

    Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage

    Read Kural
  10. 10 Kural 360

    காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.

    Woes expire when lust, wrath, folly Expire even to name, fully

    Read Kural