Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 035

துறவு

On Virtue · Ascetic Virtue

341350
10 Kurals
  1. 01 Kural 341

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.

    From what from what a man is free From that, from that his torments flee

    Read Kural
  2. 02 Kural 342

    வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.

    Give up all to gain the True And endless joys shall hence seek you

    Read Kural
  3. 03 Kural 343

    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

    Curb the senses five and renounce The carving desires all at once

    Read Kural
  4. 04 Kural 344

    இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.

    To have nothing is law of vows Having the least deludes and snares

    Read Kural
  5. 05 Kural 345

    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.

    Why add to bonds while this body Is too much for saints to be birth-free

    Read Kural
  6. 06 Kural 346

    யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

    Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain

    Read Kural
  7. 07 Kural 347

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.

    Grief clings on and on to those Who cling to bonds without release

    Read Kural
  8. 08 Kural 348

    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.

    Who renounce all are free from care Others suffer delusive snare

    Read Kural
  9. 09 Kural 349

    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

    Bondage cut off, rebirth is off The world then seems instable stuff

    Read Kural
  10. 10 Kural 350

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.

    Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon

    Read Kural