- 01 Kural 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
From what from what a man is free From that, from that his torments flee
Read Kural → - 02 Kural 342
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.
Give up all to gain the True And endless joys shall hence seek you
Read Kural → - 03 Kural 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
Curb the senses five and renounce The carving desires all at once
Read Kural → - 04 Kural 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.
To have nothing is law of vows Having the least deludes and snares
Read Kural → - 05 Kural 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.
Why add to bonds while this body Is too much for saints to be birth-free
Read Kural → - 06 Kural 346
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain
Read Kural → - 07 Kural 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
Grief clings on and on to those Who cling to bonds without release
Read Kural → - 08 Kural 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.
Who renounce all are free from care Others suffer delusive snare
Read Kural → - 09 Kural 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.
Bondage cut off, rebirth is off The world then seems instable stuff
Read Kural → - 10 Kural 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon
Read Kural →