- 01 Kural 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
The worst of follies it is told The fleeting as lasting to hold
Read Kural → - 02 Kural 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes
Read Kural → - 03 Kural 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.
Wealth wanes away; but when it comes Take care to do enduring things
Read Kural → - 04 Kural 334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
The showy day is but a saw Your life, know that, to file and gnaw
Read Kural → - 05 Kural 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes
Read Kural → - 06 Kural 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
One was yesterday; not today!
Read Kural → - 07 Kural 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
Man knows not his next moment On crores of things he is intent
Read Kural → - 08 Kural 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.
The soul from body any day Like bird from egg-shell flies away
Read Kural → - 09 Kural 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
Death is like a slumber deep And birth like waking from that sleep
Read Kural → - 10 Kural 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
The life berthed in this body shows A fixed home it never knows
Read Kural →