Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 034

நிலையாமை

On Virtue · Ascetic Virtue

331340
10 Kurals
  1. 01 Kural 331

    நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.

    The worst of follies it is told The fleeting as lasting to hold

    Read Kural
  2. 02 Kural 332

    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.

    Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes

    Read Kural
  3. 03 Kural 333

    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.

    Wealth wanes away; but when it comes Take care to do enduring things

    Read Kural
  4. 04 Kural 334

    நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.

    The showy day is but a saw Your life, know that, to file and gnaw

    Read Kural
  5. 05 Kural 335

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்

    Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes

    Read Kural
  6. 06 Kural 336

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.

    One was yesterday; not today!

    Read Kural
  7. 07 Kural 337

    ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.

    Man knows not his next moment On crores of things he is intent

    Read Kural
  8. 08 Kural 338

    குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.

    The soul from body any day Like bird from egg-shell flies away

    Read Kural
  9. 09 Kural 339

    உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

    Death is like a slumber deep And birth like waking from that sleep

    Read Kural
  10. 10 Kural 340

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.

    The life berthed in this body shows A fixed home it never knows

    Read Kural