On Love › Married Love
Chapter 125
நெஞ்சொடு கிளத்தல்
On Love · Married Love
- 01 Kural 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
Think of, O heart, some remedy To cure this chronic malady
Read Kural → - 02 Kural 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.
Bless O mind! you pine in vain For me he has no love serene
Read Kural → - 03 Kural 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.
O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity
Read Kural → - 04 Kural 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.
Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out
Read Kural → - 05 Kural 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.
He spurns our love and yet, O mind, Can we desert him as unkind?
Read Kural → - 06 Kural 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace
Read Kural → - 07 Kural 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.
Off with love O mind, or shame I cannot endure both of them
Read Kural → - 08 Kural 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
Without pity he would depart! You sigh and seek his favour, poor heart!
Read Kural → - 09 Kural 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு.
The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?
Read Kural → - 10 Kural 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
Without a thought he deserted us To think of him will make us worse
Read Kural →