Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 016

பொறையுடைமை

On Virtue · Domestic Virtue

151160
10 Kurals
  1. 01 Kural 151

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    As earth bears up with diggers too To bear revilers is prime virtue

    Read Kural
  2. 02 Kural 152

    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

    Forgive insults is a good habit Better it is to forget it

    Read Kural
  3. 03 Kural 153

    இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

    Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength

    Read Kural
  4. 04 Kural 154

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.

    Practice of patient quality Retains intact itegrity

    Read Kural
  5. 05 Kural 155

    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

    Vengeance is not in esteem held Patience is praised as hidden gold

    Read Kural
  6. 06 Kural 156

    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

    Revenge accords but one day's joy Patience carries its praise for aye

    Read Kural
  7. 07 Kural 157

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.

    Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain

    Read Kural
  8. 08 Kural 158

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.

    By noble forbearance vanquish The proud that have caused you anguish

    Read Kural
  9. 09 Kural 159

    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

    More than ascetics they are pure Who bitter tongues meekly endure

    Read Kural
  10. 10 Kural 160

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

    Who fast are great to do penance Greater are they who bear offence

    Read Kural