On Virtue › Domestic Virtue
Chapter 016
பொறையுடைமை
On Virtue · Domestic Virtue
- 01 Kural 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
As earth bears up with diggers too To bear revilers is prime virtue
Read Kural → - 02 Kural 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.
Forgive insults is a good habit Better it is to forget it
Read Kural → - 03 Kural 153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength
Read Kural → - 04 Kural 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.
Practice of patient quality Retains intact itegrity
Read Kural → - 05 Kural 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Vengeance is not in esteem held Patience is praised as hidden gold
Read Kural → - 06 Kural 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
Revenge accords but one day's joy Patience carries its praise for aye
Read Kural → - 07 Kural 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain
Read Kural → - 08 Kural 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.
By noble forbearance vanquish The proud that have caused you anguish
Read Kural → - 09 Kural 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
More than ascetics they are pure Who bitter tongues meekly endure
Read Kural → - 10 Kural 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Who fast are great to do penance Greater are they who bear offence
Read Kural →