On Virtue › Domestic Virtue
Chapter 015
பிறனில் விழையாமை
On Virtue · Domestic Virtue
- 01 Kural 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
Who know the wealth and virtue's way After other's wife do not stray
Read Kural → - 02 Kural 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
He is the worst law breaking boor Who haunts around his neighbour's door
Read Kural → - 03 Kural 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகு வார்.
The vile are dead who evil aim And put faithful friends' wives to shame
Read Kural → - 04 Kural 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.
Their boasted greatness means nothing When to another's wife they cling
Read Kural → - 05 Kural 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
Who trifles with another's wife His guilty stain will last for life
Read Kural → - 06 Kural 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more
Read Kural → - 07 Kural 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
He is the righteous householder His neighbour's wife who covets never
Read Kural → - 08 Kural 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
They lead a high-souled manly life The pure who eye not another's wife
Read Kural → - 09 Kural 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
Good in storm bound earth is with those Who clasp not arms of another's spouse
Read Kural → - 10 Kural 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
Sinners breaking virtue's behest Lust not for another's wife at least
Read Kural →