Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 017

அழுக்காறாமை

On Virtue · Domestic Virtue

161170
10 Kurals
  1. 01 Kural 161

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

    Deem your heart as virtuous When your nature is not jealous

    Read Kural
  2. 02 Kural 162

    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.

    No excellence excels the one That by nature envies none

    Read Kural
  3. 03 Kural 163

    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.

    Who envies others' good fortune Can't prosper in virtue of his own

    Read Kural
  4. 04 Kural 164

    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.

    The wise through envy don't others wrong Knowing that woes from evils throng

    Read Kural
  5. 05 Kural 165

    அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.

    Man shall be wrecked by envy's whim Even if enemies spare him

    Read Kural
  6. 06 Kural 166

    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

    Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin

    Read Kural
  7. 07 Kural 167

    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

    Fortune deserts the envious Leaving misfortune omnious

    Read Kural
  8. 08 Kural 168

    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

    Caitiff envy despoils wealth And drags one into evil path

    Read Kural
  9. 09 Kural 169

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

    Why is envy rich, goodmen poor People with surprise think over

    Read Kural
  10. 10 Kural 170

    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

    The envious prosper never The envyless prosper ever

    Read Kural