On Virtue › Domestic Virtue
അധ്യായം 017
அழுக்காறாமை
On Virtue · Domestic Virtue
- 01 കുറൾ 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
Deem your heart as virtuous When your nature is not jealous
കുറൾ വായിക്കുക → - 02 കുറൾ 162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.
No excellence excels the one That by nature envies none
കുറൾ വായിക്കുക → - 03 കുറൾ 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.
Who envies others' good fortune Can't prosper in virtue of his own
കുറൾ വായിക്കുക → - 04 കുറൾ 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
കുറൾ വായിക്കുക → - 05 കുറൾ 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him
കുറൾ വായിക്കുക → - 06 കുറൾ 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin
കുറൾ വായിക്കുക → - 07 കുറൾ 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.
Fortune deserts the envious Leaving misfortune omnious
കുറൾ വായിക്കുക → - 08 കുറൾ 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.
Caitiff envy despoils wealth And drags one into evil path
കുറൾ വായിക്കുക → - 09 കുറൾ 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.
Why is envy rich, goodmen poor People with surprise think over
കുറൾ വായിക്കുക → - 10 കുറൾ 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
The envious prosper never The envyless prosper ever
കുറൾ വായിക്കുക →