Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Virtue Prologue

అధ్యాయం 004

அறன்வலியுறுத்தல்

On Virtue · Prologue

3140
10 కురళ్లు
  1. 01 కురళ్ 31

    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

    From virtue weal and wealth outflow; What greater good can mankind know?

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 32

    அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.

    Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 33

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

    Perform good deeds as much you can Always and everywhere, o man!

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 34

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

    In spotless mind virtue is found And not in show and swelling sound

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 35

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

    Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 36

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

    Do good enow; defer it not A deathless aid in death if sought

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 37

    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

    Litter-bearer and rider say Without a word, the fortune's way

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 38

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.

    Like stones that block rebirth and pain Are doing good and good again

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 39

    அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.

    Weal flows only from virtue done The rest is rue and renown gone

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 40

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

    Worthy act is virtue done Vice is what we ought to shun

    కురళ్ చదవండి