- 01 Kural 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
From virtue weal and wealth outflow; What greater good can mankind know?
Read Kural → - 02 Kural 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain
Read Kural → - 03 Kural 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
Perform good deeds as much you can Always and everywhere, o man!
Read Kural → - 04 Kural 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
In spotless mind virtue is found And not in show and swelling sound
Read Kural → - 05 Kural 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech
Read Kural → - 06 Kural 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
Do good enow; defer it not A deathless aid in death if sought
Read Kural → - 07 Kural 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Litter-bearer and rider say Without a word, the fortune's way
Read Kural → - 08 Kural 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
Like stones that block rebirth and pain Are doing good and good again
Read Kural → - 09 Kural 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
Weal flows only from virtue done The rest is rue and renown gone
Read Kural → - 10 Kural 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
Worthy act is virtue done Vice is what we ought to shun
Read Kural →