- 01 Kural 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
No merit can be held so high As theirs who sense and self deny
Read Kural → - 02 Kural 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
To con ascetic glory here Is to count the dead upon the sphere
Read Kural → - 03 Kural 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
No lustre can with theirs compare Who know the right and virtue wear
Read Kural → - 04 Kural 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
With hook of firmness to restrain The senses five, is heaven to gain
Read Kural → - 05 Kural 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
Indra himself has cause to say How great the power ascetics' sway
Read Kural → - 06 Kural 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
The small the paths of ease pursue The great achieve things rare to do
Read Kural → - 07 Kural 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell
Read Kural → - 08 Kural 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
Full-worded men by what they say, Their greatness to the world display
Read Kural → - 09 Kural 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood
Read Kural → - 10 Kural 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
With gentle mercy towards all, The sage fulfils the vitue's call
Read Kural →