Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Prologue

Chapter 002

வான்சிறப்பு

On Virtue · Prologue

1120
10 Kurals
  1. 01 Kural 11

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

    The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall

    Read Kural
  2. 02 Kural 12

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

    The rain begets the food we eat

    Read Kural
  3. 03 Kural 13

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.

    Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth

    Read Kural
  4. 04 Kural 14

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.

    Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end

    Read Kural
  5. 05 Kural 15

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

    Destruction it may sometimes pour But only rain can life restore

    Read Kural
  6. 06 Kural 16

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

    No grassy blade its head will rear, If from the cloud no drop appear

    Read Kural
  7. 07 Kural 17

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.

    The ocean's wealth will waste away, Except the cloud its stores repay

    Read Kural
  8. 08 Kural 18

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

    The earth, beneath a barren sky, Would offerings for the gods deny

    Read Kural
  9. 09 Kural 19

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.

    Were heaven above to fail below Nor alms nor penance earth would show

    Read Kural
  10. 10 Kural 20

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.

    Water is life that comes from rain Sans rain our duties go in vain

    Read Kural