Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Prologue

Chapter 001

கடவுள் வாழ்த்து

On Virtue · Prologue

110
10 Kurals
  1. 01 Kural 1

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

    'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world

    Read Kural
  2. 02 Kural 2

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

    That lore is vain which does not fall At His good feet who knoweth all

    Read Kural
  3. 03 Kural 3

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

    Long they live on earth who gain The feet of God in florid brain

    Read Kural
  4. 04 Kural 4

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

    Who hold His feet who likes nor loathes Are free from woes of human births

    Read Kural
  5. 05 Kural 5

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night

    Read Kural
  6. 06 Kural 6

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

    They prosper long who walk His way Who has the senses signed away

    Read Kural
  7. 07 Kural 7

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

    His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind

    Read Kural
  8. 08 Kural 8

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

    Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea

    Read Kural
  9. 09 Kural 9

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

    Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine

    Read Kural
  10. 10 Kural 10

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

    The sea of births they alone swim Who clench His feet and cleave to Him

    Read Kural