- 01 Kural 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world
Read Kural → - 02 Kural 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
That lore is vain which does not fall At His good feet who knoweth all
Read Kural → - 03 Kural 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
Long they live on earth who gain The feet of God in florid brain
Read Kural → - 04 Kural 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
Who hold His feet who likes nor loathes Are free from woes of human births
Read Kural → - 05 Kural 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night
Read Kural → - 06 Kural 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
They prosper long who walk His way Who has the senses signed away
Read Kural → - 07 Kural 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind
Read Kural → - 08 Kural 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea
Read Kural → - 09 Kural 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine
Read Kural → - 10 Kural 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
The sea of births they alone swim Who clench His feet and cleave to Him
Read Kural →