- 01 ಕುರಳ್ 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall
ಕುರಳ್ ಓದಿ → - 02 ಕುರಳ್ 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
The rain begets the food we eat
ಕುರಳ್ ಓದಿ → - 03 ಕುರಳ್ 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth
ಕುರಳ್ ಓದಿ → - 04 ಕುರಳ್ 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end
ಕುರಳ್ ಓದಿ → - 05 ಕುರಳ್ 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Destruction it may sometimes pour But only rain can life restore
ಕುರಳ್ ಓದಿ → - 06 ಕುರಳ್ 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
No grassy blade its head will rear, If from the cloud no drop appear
ಕುರಳ್ ಓದಿ → - 07 ಕುರಳ್ 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
The ocean's wealth will waste away, Except the cloud its stores repay
ಕುರಳ್ ಓದಿ → - 08 ಕುರಳ್ 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
ಕುರಳ್ ಓದಿ → - 09 ಕುರಳ್ 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
Were heaven above to fail below Nor alms nor penance earth would show
ಕುರಳ್ ಓದಿ → - 10 ಕುರಳ್ 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.
Water is life that comes from rain Sans rain our duties go in vain
ಕುರಳ್ ಓದಿ →