On Love › Married Love
Chapter 120
தனிப்படர் மிகுதி
On Love · Married Love
- 01 Kural 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.
Stoneless fruit of love they have Who are beloved by those they love
Read Kural → - 02 Kural 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அள க்கும் அளி.
The lover-and-beloved's self-givings Are like rains to living beings
Read Kural → - 03 Kural 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.
The pride of living is for those Whose love is returned by love so close
Read Kural → - 04 Kural 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.
Whose love is void of love in turn Are luckless with all esteems they earn
Read Kural → - 05 Kural 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.
What can our lover do us now If he does not requite our love?
Read Kural → - 06 Kural 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.
One sided pains; love in both souls Poises well like shoulder poles
Read Kural → - 07 Kural 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.
This cupid aims at me alone; Knows he not my pallor and pain?
Read Kural → - 08 Kural 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.
None is so firm as she who loves Without kind words from whom she dotes
Read Kural → - 09 Kural 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.
The lover accords not my desires And yet his words sweeten my ears
Read Kural → - 10 Kural 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.
You tell your grief to listless he Bless my heart! rather fill up sea!
Read Kural →