Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Love Married Love

Chapter 131

புலவி

On Love · Married Love

13011310
10 Kurals
  1. 01 Kural 1301

    புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

    Feign sulk; embrace him not so that We can see his distress a bit

    Read Kural
  2. 02 Kural 1302

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

    Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband

    Read Kural
  3. 03 Kural 1303

    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

    To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

    Read Kural
  4. 04 Kural 1304

    ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.

    To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

    Read Kural
  5. 05 Kural 1305

    நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.

    Pouting of flower-eyed has To pure good mates a lovely grace

    Read Kural
  6. 06 Kural 1306

    துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

    Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits

    Read Kural
  7. 07 Kural 1307

    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.

    \"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

    Read Kural
  8. 08 Kural 1308

    நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.

    What's the good of grieving lament When concious lover is not present?

    Read Kural
  9. 09 Kural 1309

    நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.

    Water delights in a shady grove And sulking in souls of psychic love

    Read Kural
  10. 10 Kural 1310

    ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

    My heart athirst would still unite With her who me in sulking left!

    Read Kural