- 01 Kural 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.
Feign sulk; embrace him not so that We can see his distress a bit
Read Kural → - 02 Kural 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband
Read Kural → - 03 Kural 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.
To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved
Read Kural → - 04 Kural 1304
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself
Read Kural → - 05 Kural 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.
Pouting of flower-eyed has To pure good mates a lovely grace
Read Kural → - 06 Kural 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits
Read Kural → - 07 Kural 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.
\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt
Read Kural → - 08 Kural 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
What's the good of grieving lament When concious lover is not present?
Read Kural → - 09 Kural 1309
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
Water delights in a shady grove And sulking in souls of psychic love
Read Kural → - 10 Kural 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.
My heart athirst would still unite With her who me in sulking left!
Read Kural →