Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 031

வெகுளாமை

On Virtue · Ascetic Virtue

301310
10 Kurals
  1. 01 Kural 301

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?

    Anger against the weak is wrong It is futile against the strong

    Read Kural
  2. 02 Kural 302

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.

    Vain is wrath against men of force Against the meek it is still worse

    Read Kural
  3. 03 Kural 303

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.

    Off with wrath with any one It is the source of sin and pain

    Read Kural
  4. 04 Kural 304

    நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.

    Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?

    Read Kural
  5. 05 Kural 305

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.

    Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay

    Read Kural
  6. 06 Kural 306

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.

    Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge

    Read Kural
  7. 07 Kural 307

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground

    Read Kural
  8. 08 Kural 308

    இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.

    Save thy soul from burning ire Though tortured like the touch of fire

    Read Kural
  9. 09 Kural 309

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.

    Wishes he gains as he wishes If man refrains from rage vicious!

    Read Kural
  10. 10 Kural 310

    இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

    Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled

    Read Kural