Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Ascetic Virtue

Chapter 032

இன்னாசெய்யாமை

On Virtue · Ascetic Virtue

311320
10 Kurals
  1. 01 Kural 311

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.

    The pure by faith mean pain to none Though princely wealth by that is won

    Read Kural
  2. 02 Kural 312

    கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.

    The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage

    Read Kural
  3. 03 Kural 313

    செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.

    Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat

    Read Kural
  4. 04 Kural 314

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.

    Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm

    Read Kural
  5. 05 Kural 315

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.

    What does a man from wisdom gain If he pines not at other's pain?

    Read Kural
  6. 06 Kural 316

    இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.

    What you feel as pain to yourself Do it not to the other-self

    Read Kural
  7. 07 Kural 317

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.

    Any, anywhere injure not At any time even in thought

    Read Kural
  8. 08 Kural 318

    தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.

    How can he injure other souls Who in his life injury feels

    Read Kural
  9. 09 Kural 319

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.

    Harm others in the forenoon Harm seeks thee in afternoon

    Read Kural
  10. 10 Kural 320

    நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

    No harm is done by peace-lovers For pains rebound on pain-givers

    Read Kural