On Virtue › Ascetic Virtue
Chapter 032
இன்னாசெய்யாமை
On Virtue · Ascetic Virtue
- 01 Kural 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
The pure by faith mean pain to none Though princely wealth by that is won
Read Kural → - 02 Kural 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage
Read Kural → - 03 Kural 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat
Read Kural → - 04 Kural 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm
Read Kural → - 05 Kural 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
What does a man from wisdom gain If he pines not at other's pain?
Read Kural → - 06 Kural 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
What you feel as pain to yourself Do it not to the other-self
Read Kural → - 07 Kural 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
Any, anywhere injure not At any time even in thought
Read Kural → - 08 Kural 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
How can he injure other souls Who in his life injury feels
Read Kural → - 09 Kural 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
Harm others in the forenoon Harm seeks thee in afternoon
Read Kural → - 10 Kural 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers
Read Kural →