On Virtue › Ascetic Virtue
అధ్యాయం 032
இன்னாசெய்யாமை
On Virtue · Ascetic Virtue
- 01 కురళ్ 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
The pure by faith mean pain to none Though princely wealth by that is won
కురళ్ చదవండి → - 02 కురళ్ 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage
కురళ్ చదవండి → - 03 కురళ్ 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat
కురళ్ చదవండి → - 04 కురళ్ 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm
కురళ్ చదవండి → - 05 కురళ్ 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
What does a man from wisdom gain If he pines not at other's pain?
కురళ్ చదవండి → - 06 కురళ్ 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
What you feel as pain to yourself Do it not to the other-self
కురళ్ చదవండి → - 07 కురళ్ 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
Any, anywhere injure not At any time even in thought
కురళ్ చదవండి → - 08 కురళ్ 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
How can he injure other souls Who in his life injury feels
కురళ్ చదవండి → - 09 కురళ్ 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
Harm others in the forenoon Harm seeks thee in afternoon
కురళ్ చదవండి → - 10 కురళ్ 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers
కురళ్ చదవండి →