Skip to content
నేటి చంద్ర దశ NilaTales తెలుగు
తిరుక్కురళ్ సూచిక

On Virtue Ascetic Virtue

అధ్యాయం 033

கொல்லாமை

On Virtue · Ascetic Virtue

321330
10 కురళ్లు
  1. 01 కురళ్ 321

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

    What is Virtue? 'Tis not to kill For killing causes every ill

    కురళ్ చదవండి
  2. 02 కురళ్ 322

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

    Share the food and serve all lives This is the law of all the laws

    కురళ్ చదవండి
  3. 03 కురళ్ 323

    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

    Not to kill is unique good The next, not to utter falsehood

    కురళ్ చదవండి
  4. 04 కురళ్ 324

    நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.

    What way is good? That we can say The way away from heat to slay

    కురళ్ చదవండి
  5. 05 కురళ్ 325

    நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.

    Of saints who renounce birth-fearing The head is he who dreads killing

    కురళ్ చదవండి
  6. 06 కురళ్ 326

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.

    Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death

    కురళ్ చదవండి
  7. 07 కురళ్ 327

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.

    Kill not life that others cherish Even when your life must perish

    కురళ్ చదవండి
  8. 08 కురళ్ 328

    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.

    The gain of slaughter is a vice Though deemed good in sacrifice

    కురళ్ చదవండి
  9. 09 కురళ్ 329

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.

    Those who live by slaying are Eaters of carrion bizarre!

    కురళ్ చదవండి
  10. 10 కురళ్ 330

    உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

    The loathsome poor sickly and sore Are killers stained by blood before

    కురళ్ చదవండి