Skip to content
Current moon phase NilaTales English
Thirukkural index

On Virtue Domestic Virtue

Chapter 012

நடுவு நிலைமை

On Virtue · Domestic Virtue

111120
10 Kurals
  1. 01 Kural 111

    தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.

    Equity is supreme virtue It is to give each man his due

    Read Kural
  2. 02 Kural 112

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

    Wealth of the man of equity Grows and lasts to posterity

    Read Kural
  3. 03 Kural 113

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

    Though profitable, turn away From unjust gains without delay

    Read Kural
  4. 04 Kural 114

    தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.

    The worthy and the unworthy Are seen in their posterity

    Read Kural
  5. 05 Kural 115

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

    Loss and gain by cause arise; Equal mind adorns the wise

    Read Kural
  6. 06 Kural 116

    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.

    Of perdition let him be sure Who leaves justice to sinful lure

    Read Kural
  7. 07 Kural 117

    கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

    The just reduced to poverty Is not held down by equity

    Read Kural
  8. 08 Kural 118

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

    Like balance holding equal scales A well poised mind is jewel of the wise

    Read Kural
  9. 09 Kural 119

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.

    Justice is upright, unbending And free from crooked word-twisting

    Read Kural
  10. 10 Kural 120

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.

    A trader's trade prospers fairly When his dealings are neighbourly

    Read Kural