உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 125: நெஞ்சொடு கிளத்தல்

On Love Married Love அதிகாரம் 125

குறள் 1241

நெஞ்சொடு கிளத்தல்

அதிகாரத்தில் 1/10

திருக்குறள்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum Evvanoi Theerkkum Marundhu

“Think of, O heart, some remedy To cure this chronic malady”

My heart, canst thou not thinking of some med'cine tell,Not any one, to drive away this grief incurable

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #1241

மனதின் மௌன மொழி

காதலால் ஏற்படும் தீராத வேதனையைத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்று திருக்குறள் கூறுவதை இக்கதை பிரதிபலிக்கிறது. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

8–14 yr 1 min