உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 2: வான்சிறப்பு

On Virtue Prologue அதிகாரம் 2

குறள் 14

வான்சிறப்பு

அதிகாரத்தில் 4/10

திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.

Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal

“Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end”

If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no more

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #14

மண்ணின் உயிர் மூச்சு

மழை இல்லையென்றால் உழவன் உழ முடியாது என்ற குறளின் கருத்தை இந்த கதை விளக்குகிறது. மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

6–10 yr 1 min