உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 9: விருந்தோம்பல்

On Virtue Domestic Virtue அதிகாரம் 9

குறள் 82

விருந்தோம்பல்

அதிகாரத்தில் 2/10

திருக்குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa Marundheninum Ventarpaar Randru

“To keep out guests cannot be good Albeit you eat nector-like food”

Though food of immortality should crown the board,Feasting alone, the guests without unfed, is thing abhorred

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #82

அன்பின் அறுசுவை

விருந்தினரைத் தவிர்க்காமல் உபசரிப்பதே ஒரு மனிதனின் கடமை என்பதை இக்கதை விளக்குகிறது. விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று

8–14 yr 1 min