திருக்குறள்
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. Vilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum Pasappu
“Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off”
As darkness waits till lamp expires, to fill the place,This pallor waits till I enjoy no more my lord's embrace