உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 73: அவையஞ்சாமை

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 73

குறள் 722

அவையஞ்சாமை

அதிகாரத்தில் 2/10

திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.

Katraarul Katraar Enappatuvar Katraarmun Katra Selachchollu Vaar

“Among scholars he is scholar Who holds scholars with learned lore”

Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #722

அறிவுப் பகிர்வு

கற்றறிந்தவர்களிடம் தான் கற்றதைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளும் பண்பே ஒருவரை சிறந்த அறிஞராக மாற்றும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது. கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

8–14 yr 1 min